students think

img

மாணவர்கள் எதை சிந்திக்க வேண்டும்...? இனி மோடி அரசே முடிவு செய்யக்கூடும்...!

உத்தரபிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்Rது சமூக வலைதளத்தில் பதிவிட்ட  பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா வழக்கில் ‘அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடிமக்களுக்கான சுதந்திரம் என்பதை எவ்விதத்திலும் மீறுவதை அனுமதிக்க முடியாது’ என்று கூறி கனோஜியாவை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.